சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்க ஆட்சியை கைப்பற்றியதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். சூடான் நாட்டில் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், பிரதமர் அப்தல்லா ஹம்தக் உட்பட முக்கிய அதிகாரிகளையும் கைது செய்தது. மேலும், அவர்களை இராணுவத்தினர் இரகசியமாக வீட்டுக்காவலில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் இராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் கூறியதாவது, “சூடானில் தொடரும் உள்நாட்டு போரை தவிர்க்கவே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது” என்று கூறினார். இதனால், இராணுவ ஆட்சிக்கு கண்டணம் […]
