Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.அதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. எந்த நேரத்திலும் திறக்கப்படலாம்…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணைகளும் நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெய்பீம் மாதிரி அதிகாரம் மோசமானதல்ல…. கரூர் ஆட்சியர் ட்விட்டர் பதிவு….!!!!

ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைமில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் பூர்வகுடி மக்கள் மீது அதிகாரம் எந்த அளவிற்கு மோசமாக நடக்கிறது என்றும், அதற்கு நீதி கிடைக்க சட்டம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்றும், அந்தப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏராளமானோர் பாராட்டி வருகின்ற நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாலன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் இருவரும் இந்திய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டு எடுத்து வர வேண்டும். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜனவரி மாதத்திற்குள்…. பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

பட்டா தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய் துறையினர் சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மக்களின் நிலப்பரப்பு பிரச்சனை, பெயர் மாற்றம், பட்டா அனைத்து பிரச்சினைகளுக்கும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்துவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்…. தலைமைச் செயலாளர்….!!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் ஐ.ஏ.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ் நீண்ட விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதைப்பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமார் புதிதாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே…. இனி மதுபானம் வாங்க இது கட்டாயம்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

12 முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளதையடுத்து தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது பற்றிய செய்தி குறிப்பு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் தங்கம், மிக்ஸி, புத்தாடை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ஆட்சியர் செய்த சிறப்பான செயல்….!!!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை யில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!

சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவர்களே… உயர்கல்வி பயில கல்விக்கடன்…. அதிரடி அறிவிப்பு….!!!!

உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https.www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். வங்கி சேமிப்பு கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரிகளில் சேர்க்கைக்கான கணக்கீட்டு கடிதம், கல்வி கட்டணம் விவரம் ஆகியவற்றை கல்விக்கடன் பெற தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே… வரும் 27 ஆம் தேதி வரை மட்டுமே…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பெண்களுக்கு குடற்புழு நீங்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. அதில் ஒன்று முதல் 19 வயது வரையுள்ள 5.78 லட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (20 முதல் 30 வயது வரை) என 2.4 லட்சம் பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகின்ற 27ஆம் தேதி வரை குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு எதிரொலி: இன்றும் நாளையும் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் இன்று  இரவு 7.19 மணி முதல் நாளை  மாலை 6.17 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று  உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே உஷார்…. இனி இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

மதுரையின் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் ஆடு, மாடு வதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெருக்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்?…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை மூட […]

Categories
மாநில செய்திகள்

வீடுகள் இல்லாத மக்கள் விண்ணப்பிக்கலாம்… காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம்  அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் விடுமுறை….. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு சில மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பதிலாக ஸ்ட் 14ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாமக்கல் மாவட்ட கோவில்கள், நீர்நிலைகளில் மக்கள் கூட ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே விழாவை கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆட்சியரின் மிரட்டியதாக அதிமுக எம்எல்ஏக்கள் மீது… கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!!!

சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோவையில் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்த கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அமர்ந்திருந்தவாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்து மனுவை வாங்கினார். அப்போது அங்கு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயராமன், எஸ் பி வேலுமணி ஆகியோர் இப்படிதான் மனுவை அமர்ந்துகொண்டு வாங்குவீர்களா? நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று கூற பிறகு ஆட்சியர் எழுந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொதுவிடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,பொதுமக்கள் கொரோனா வழி முறைகளை முறையாக பின்பற்றி ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே… இனி வாட்ஸ் அப் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக வழங்க முடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே இனி காலை 9 மணி முதல்….. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் காலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில்… பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 23ஆம் தேதி காலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க…. அபராதம், 6 மாத சிறை…. கடும் எச்சரிக்கை….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். போலி கால்நடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை திருமணம்…. மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வருடத்தில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…. மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களின் கவனத்திற்கு…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை…..!!!!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…. ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கிரிவலம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தின் 34வது ஆட்சியராக…. காயத்ரி கிருஷ்ணன் பதவியேற்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு வருகிறார். தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஎப்எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ண நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் வைரலாகி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தின் 34 வது ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்கிருஷ்ணன் பதவியேற்றுக் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்த கூடாது….. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் டீ விற்ற பெண்…. கலெக்டரின் சர்ப்பரைஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இன்று பலரும் தவித்து வரும் சூழலில் நாகர்கோவிலை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது பெண் குழந்தையுடன் சைக்கிளில் டீ விற்பனை செய்தார். அதற்கும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடவே வறுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் அவரை பற்றி கேள்விப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காய்கறி சந்தைக்கு இரவு 10 மணி வரை அனுமதி…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட தேவைகளுக்கு மட்டும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே. முதலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட காய்கறி கடைகள் திறந்து இருக்கலாம் என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

FLASHNEWS: முழு ஊரடங்கு, 144 தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING: அனைத்து கடைகளுக்கும் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தைகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை…. அதிரடி உத்தரவு…!!!

நாளை வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!

முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை அறிவிப்பு… மக்களே அலர்டா இருங்க… அதிரடி உத்தரவு…!!!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணுவ வீரரின் கொடி அணிவகுப்பு… தொடங்கி வைத்தார் ஆட்சியர்..!!

ராணிப்பேட்டையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பை ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு துணை ராணுவ படையினர் ,தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் மற்றும்  போலீசாருடன் இணைந்து அரக்கோணம் பகுதியில் கொடி அணிவகுப்பு தொடங்கினர். இந்த அணிவகுப்பை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் போலீஸ் சூப்பர் சூப்பிரண்டான சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கொரோனாவால் மீண்டும் இனி… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் உயிரை விட்ட ராணுவ வீரர்…. 21 குண்டுகள் முழங்க…. மரியாதை செலுத்திய ஆட்சியர்..!!

தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி தகனம் செய்யப்பட்டது. ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார். தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வடுகபட்டியில் வசிப்பவர் குருசாமி. இவருடைய மகன் பெயர் ஆறுமுகம். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பணி செய்து வந்தார். தற்போது கடைசியாக அவர் நாயக் பகுதியில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பதாக 10 வீரர்களுடன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து […]

Categories
மாநில செய்திகள்

இதற்கெல்லாம் தடை… அரசு திடீர் உத்தரவு… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேதா இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற இருப்பதால் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இல்லத்தை அரசு அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காலை 11 மணியில் இருந்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் இந்த வேதா இல்லத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“ஹத்ராஸ் சம்பவம்” பெண்ணின் உடல் இரவில் தகனம்…. நான் எடுத்த முடிவு அது… ஒப்புக்கொண்ட ஆட்சியர்…!!

கூட்டு பலாத்கார சம்பவத்தில் பெண்ணின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு தான்தான் காரணம் என மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் இரவோடு இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்த காவல்துறையினரின் செயலுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஆட்சியர் பர்வீன் குமார் லக்சர் கூறுகையில், “இரவு பெண்ணின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வறுமையிலும் சாதித்த அரசு பள்ளி மாணவி – மேல் படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம்…!!!

ஆரணி  அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]

Categories

Tech |