Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்ட கோவை ஆட்சியர்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, தன்னைத்தானே வீட்டில் 5 நாட்கள் வரை அவர் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.. அதன் பின்னர் வழக்கம்போல் தன்னுடைய பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : தமிழக – கேரள எல்லை மூடல் ….!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories

Tech |