தென்காசி மாவட்டத்தில், ஆட்சியர் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைத்தார் . தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று நடப்பதையொட்டி ,தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான தென்காசி , கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது நேற்று நடைபெற்றது. தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் சமீரன் ,இயந்திரங்களை கணினியில் ரேண்டமாக பிரித்து, […]
