தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற […]
