திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.. இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் […]
