வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை நாசம் செய்துள்ளனர்.. இது தொடர்பாக […]
