உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,17,860ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள 200 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 2,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் […]
