Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி”…. நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவு….!!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அரசு செயலாளர், ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பெருநட்டாந்தோப்பு மேல தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தேவேந்திரன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அமைச்சர், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகளுக்கு தடை”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் வருகின்ற 22ஆம் தேதி மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நான்காம் வருடம் துப்பாக்கி சூடு சம்பவம் நினைவு தினத்தையொட்டி வருகின்ற 22ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூடியிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியின்படி மதுபான விற்பனை தடை செய்யப் பட்டிருப்பதால் அன்றையதினம் மது விற்பனை நடைபெற கூடாது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் திறக்க கூடாது…. மதுக்கடைகளை மூட உத்தரவு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

அரசின் உத்தரவின்படி அரசு விழாக்கள் கொண்டாடப்படும் தினங்களில் மதுக்கடைகளை திறக்க ஆட்சியர் தடை விதித்துள்ளார். நெருங்கி வரும் திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான 15ஆம் தேதி, வள்ளலார் தினமான 18 ஆம் தேதி, குடியரசு தினமான 26ஆம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு மதுபான கடைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குட்கா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர்  பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 940 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 96 பள்ளிகளில் மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கீழ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இனிமேல் கட்டாயம்…. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியர் அதிரடி உத்தரவு… வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகர்சாமிபுரத்தில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மதுராபுரியில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய குற்றத்திற்காக அல்லிநகரம் காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் உத்தரவு….!!!

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக  மாவட்ட  ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம்  20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் கடும் ஊரடங்கு…. நாளை முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணி நிரந்தரம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு…. அதிரடி அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது. அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Flash News: 2 நாட்கள் விடுமுறை… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் உடனே ரூ.200… வெளியில் போகும் போது மறந்துராதீங்க… அரசு அதிரடி உத்தரவு…!!!

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே… 3 நாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கோரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பொங்கல் விடுமுறையான ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

Breaking: 144 தடை உத்தரவு… மக்களுக்கு கடும் எச்சரிக்கை… அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் சில பகுதிகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மலைக் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

Flash News: விடுமுறை – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள்  வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

இனிமே வெளியில போன கொரோனா பரிசோதனை… புதுவையில் அதிரடி உத்தரவு…!!!

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய தீபாவளி பண்டிகை என்பதால் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதி வருகின்றது. அதனால் தற்போது கொரோனா பாதிப்பு மிக அதிகரிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதனையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக நிறுவன பகுதிகள் என்று […]

Categories

Tech |