Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம், யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே அந்த புலி காலப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்தப் புலியால் கால்நடைகள் பலர் கொல்லப்பட்ட நிலையில்,புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியை கண்டிப்பாக கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்ற பல போராட்டங்கள் நடைபெற்று புலியை தற்போது வரை பிடிக்கவில்லை என கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அதனால் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து 100 சதவீதம் மீண்டது நீலகிரி மாவட்டம்…. ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,471 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]

Categories

Tech |