Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் மகள் இறப்பு குறித்து…. நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….!!

தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய திட்டத்தை கைவிட வேண்டும்… விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை… ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…!!

லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யகோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த திட்டத்தினால் ஏற்படும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – 50,000 ஏக்‍கர் பாசன நிலங்கள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள VIP கிளை கால்வாய் பாசன நீர் பயன்படுத்தும் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தபடி தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

Categories

Tech |