தொடர்ந்து இலவசமாக உலர் சாம்பலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் பிளாக்ஸ் நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாள்தோறும் 3,500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இதில் 20 சதவீதம் சாம்பல் கழிவு சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு […]
