திருவாரூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளத்தை நம்பியும், கடலை நம்பியும் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் அதை சார்த்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனையடுத்து மீன், கருவாடு போன்ற வியாபாரிகளும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றினால் […]
