Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

9 அம்ச கோரிக்கைகள்…. அரசு ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வருவாய்த்துறை அலுவலர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளரான கண்ணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா பணியில் உயிரிழந்த 40 பேருக்கு அரசு அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் பணம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகள் நடத்திய போராட்டம்…. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயமிக்க வேண்டும் என அரசிற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த போராட்டத்தை மாவட்ட செயலாளரான காளியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொய்யான புகார் கொடுத்திருக்காங்க… தீக்குளிக்க முயன்ற இன்ஜினீயரிங் பட்டதாரி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்ஜினியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த  வாலிபர் தீடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான வளர்மதி என்பவர் அந்த வாலிபரை தடுத்துள்ளார். அதன்பின் காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயிலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் நடராஜரின் மகனான பழமலை என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |