விழுப்புரத்தில் காரை மறைத்து கேள்வி எழுப்பிய பெண்களை மாவட்ட ஆட்சியர் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனபுரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை இரண்டு பெண்கள் சாலையின் நடுவே நின்று மறைத்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த காரை விட்டு கீழே இறங்கிய மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை வழி மறைத்து நின்ற பெண்களை ஆண்கள் […]
