Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கிறார்கள்”… சேலம் ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் பரபரப்பு புகார்….!!!!!!

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலை நடுவே வைக்கப்பட்ட இரும்பு தகடு… விபத்து ஏற்படும் அபாயம்… ஆட்சியரிடம் கோரிக்கை…!!

சாலைகளின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு தகடுகளை அகற்ற வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கொண்டிசெட்டிபட்டி ஏரிக்கரைக்கு அருகே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகளை 2 பிரிவுகளாக பிரித்து சாலையின் மையப்பகுதியில் சிமெண்ட் கற்களும் இரும்புத் தகடுகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையோரத்தில் வைக்கவேண்டிய சிமென்ட் கற்கள் மற்றும் […]

Categories

Tech |