உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் போலீஸ் ஒருவரின் சீருடையை இளைஞர் ஒருவர் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 2 காவல்துறை பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், மற்றொருவர் ஈவ்டீசிங் செய்பவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் தனது 10 வயது குழந்தையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த பெண் போலீஸ் […]
