ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஆடு, கோழி பலியிட ஆலோசனை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமைகளில் இருந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தேர் திருவிழா, தெப்பதிருவிழா போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி பெருவிழா நடத்துவதற்கு அரசு […]
