Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேர்”….. கைது செய்த போலீஸார்….!!!!!

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆடு வளர்த்து வருகின்றார். இவர் சென்ற 31 ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் அவரின் ஆடுகளை திருடி சென்று விட்டார்கள். இதையடுத்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர்….. “ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு”…..!!!!!

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் முதலியார்விளை பகுதியில் அந்தோணி சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணி சவரிமுத்து ஆடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது 2 பேர் ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான ஆடு…. கேமராவில் பதிவான காட்சிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சில நாட்களா இப்படி தான் நடக்குது..! கிராம மக்களிடம் சிக்கிய வாலிபர்… போலீஸ் கைது..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி, கூத்தூர், கொளக்காநத்தம், பிலிமிசை ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஆடுகள் திருட்டு போயின. இந்நிலையில் ஒரு ஆட்டை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு நபரை கொளக்காநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய வாகனம்… காவல்துறையினரின் அடுத்தடுத்த கேள்விகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ஆடுகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலைக்குடி கிராமத்தில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 5 ஆடுகள் மற்றும் 1 ஆட்டுக்குட்டி ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளா இப்படி தான் நடக்குது..! அவங்கள கண்டுபிடிங்க… பொதுமக்கள் பரபரப்பு போராட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெற்குமாதவி, கூத்தூர், இலுப்பைக்குடி ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து திருடிச் செல்லும் சம்பவம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆசையாய் வளர்த்தேன்…. தவிப்பில் வாடிய விவசாயி அளித்த புகார்…. கண்டுபிடித்து தூக்கிய காவல்துறையினர்….!!

மதுரையில் ஆடு கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் ஆடு வளர்ப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால், தனது வீட்டிற்கு பின்புறம் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் 7 ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றதை அறிந்த சத்தியமூர்த்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையின்மையால் ஆடு திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..!!

சென்னையில்  ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது மனைவியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். சென்னை எண்ணூர் மீனவ கிராமங்களில் ஆடு காணாமல் போவதாக ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் சாலையிலிருந்து ஆடுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories

Tech |