Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. …. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

11 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து சொந்தமாக 80 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது ஆடுகளை கடந்த 7-ஆம் தேதி உடங்காட்டில் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதே வேலையாதான் வச்சிருக்காங்க…. ஊர் தலைவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

ஊர் தலைவரின் ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீரிப்பூர்வலசை கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். கிராம ஊர் தலைவரான இவர் விவசாயம் செய்து ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் வீட்டிற்கு அருகே உள்ள தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜனின் 4 ஆடுகள் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாரு தூக்கிட்டு போயிருப்பா….? உரிமையாளர் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஏழு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலுக்கு சொந்தமான ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்களை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடுகள் திருட்டு காவல்துறை விசாரணை …!!

ஆவடி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே உள்ள திருமுள்ளைவாயல் சோலம்பெடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் கடையை திறந்து வந்த அன்வர் பாஷா விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அன்வர் பாஷா […]

Categories

Tech |