மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே. ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் பட்டியில் இருந்து 5 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. இந்நிலையில் பெருமாள் தனது ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்துள்ளார்.அதேபோல் நேற்று முன்தினம் பட்டியில் இருந்த ஆடுகளை விலங்குகள் கடித்த […]
