Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடை முழுவதும் மிளகாய் பொடியா…? 2-வது முறை மர்ம நபரின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் பைசல் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டின் எதிரில் நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பைசல் அகமது வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை பார்த்து பைசல் அகமது அதிர்ச்சியடைந்தார். எனவே கடையின் பின்புறம் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி கடைசி வெள்ளி….. இந்த பொருளை வாங்குங்க… ரொம்ப நல்லது…!!!

ஆடிமாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்கள பொருளும், பல மடங்கு நன்மைகளையும், சுபீட்சத்தையும் அள்ளிக்கொடுக்கும். இன்றைய தினம் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த ஆடிவெள்ளியில் இந்த பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். இந்தப் பொருள் ஏற்கனவே வீட்டில் இருந்தாலும் கூட பரவாயில்லை. இன்றையதினம் வாசனைப் பொருட்களை வாங்குவது மிக நல்லது. அதனுடன் அரிசி வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியை ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் […]

Categories

Tech |