ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து செண்பகராமன்புதூர் அருகில் உள்ள […]
