Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆடி மாதத்தை முன்னிட்டு மரியம்மனுக்கு சிறப்பு பூஜை…. “ஆயிரம் கண்ணடக்க அலங்காரம்”….!!!!!

ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் பொலையம்பாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை இறுதியில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டன.

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆரம்பமான ஆடி மாசம்…… ஜெகஜோதியாக தேங்காய் சுட்டு வரவேற்ற மக்கள்…..!!!!

ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய தேங்காய் எடுத்து அதன் மேல் உள்ள நாறுகளை அகற்றி தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காய் தண்ணீரை வெளியேற்றி துளையிட்ட கண்களின் வழியாக தேங்காய் கொல் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், ஏலக்காய் போன்றவற்றை கலந்து பின்னர் ஒரு நீண்ட ஒரு முனை கூறாக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகினர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

10,000 kg இனிப்பு, 20 ஆடு, 50 பட்டுப் புடவை… போதும் லிஸ்ட் பெருசா போகுது… மனைவிக்கு கணவன் கொடுத்த சீர்வரிசை…!!!

ஆந்திரா மாநிலத்தில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்கச் சென்ற கணவன் பலவிதமான சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரதிக்ஷா. இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ஆடி […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி கடைசி வெள்ளி….. அம்மனுக்கு இப்படி வழிபாடு செய்யுங்கள்… கோடி பலன் கிடைக்கும்….!!!

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகமெங்கும் மகா சக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை, ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி ஆசீர்வதிப்பது மிகவும் சிறப்பானது. இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் பூஜித்து அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அவசியம் […]

Categories
ஆன்மிகம் இந்து

குழந்தை வரம் தரும் ஆடிப்புரம்….. இப்படி வழிபாடு செய்யுங்க… நல்ல பலன் கிடைக்கும்….!!!

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே ஆடிப்பூரம் என்று நாம் கூறுகிறோம். அந்த அற்புதமான ஆடிப் பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாத்தி நாம் வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சிலர் செல்வ செழிப்புடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கும். திருமணமான மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறந்திட வேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும். இப்படி […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி மாதத்தில் என்னென்ன சிறப்புகள் இருக்கு….? வாங்க இத பாத்து தெரிஞ்சிக்கலாம்….!!!

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி மாதம் சூரியன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான கடக மாதத்தில் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஆடி மாத திருவிழா” கலந்துகொண்ட பக்தர்கள்…. சிறப்பு அலங்காரத்துடன் அம்மன்….!!

அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருக்கின்றது. அதேபோன்று இந்த வருடம் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து பெரும்பாலான பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

புதுசா கல்யாணமானவங்கள… ஆடி மாசத்துல எதுக்கு பிரிச்சு வைக்கிறாங்க… ஆன்மிகமும், அறிவியலும் கூறும் தகவல்…!!!

ஆடி மாதம் என்பது இறைவனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனை தவிர வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்வது கிடையாது. ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதமாக பார்க்கப்படும். இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களில் ஆடி மாதம் மார்கழி மாதம் ஒன்று. கிராமத்தில் ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். அதுமட்டுமில்லாமல் தங்களின் வாழ்வாதாரமான உழவுத் தொழில் தொடங்குவதற்காக காலமாகவும் அது பார்க்கப்படுகின்றது. இறைவனை நினைத்து […]

Categories

Tech |