Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. மாஞ்சோலை செல்ல வருகின்ற 30 ஆம் தேதி வரை தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனதுறையினர் முழுவதுமாக செயல்பட உள்ளதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வருகின்ற 30ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற சுற்றுலா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கூடுவதை தடுக்க… குளத்தின் கதவுகளை அடைத்த அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ஆடி அம்மவசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கமலாலயம் குளத்தின் கதவுகளை நிர்வாகிகள் அடைத்துள்ளனர். கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி அம்மாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மட்டும் கோவில்களுக்குள் சென்று பூஜை செய்துகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கமலாலயம் குளத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை […]

Categories
மாநில செய்திகள்

“நாளை ஆடி அமாவாசை” இதற்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை….!!

ஆடி அமாவாசையான நாளைய தினம் பொதுமக்கள் புனித தலங்களுக்கு சென்று சடங்குகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆறாவது கட்ட நிலையில் நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு […]

Categories

Tech |