பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜூலை 28-ஆம் தேதி ஆடி அமாவாசைக்கான சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1800 காவலர்களும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 800 காவலர்களும் […]
