Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

களையிழந்த ஆடி அமாவாசை ….வெறிச்சோடிய வேதாரண்யம் கடற்கரை ….பக்தர்கள் ஏமாற்றம் ….!!!

நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .  நாகப்பட்டினம் மாவட்த்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள்  இறந்த முதியோர்களுக்கு  தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி பிறகு வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை  வழிபடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் கடலில் பொதுமக்கள் நீராட  மாவட்ட […]

Categories
ஆன்மிகம்

இன்று ஆடி அமாவாசை…. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் ஏன்?….. இதோ விரிவான விளக்கம்…!!!!

அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அதன்படி ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அது எதற்கு என்றால், தற்பணம் என்பதற்கு திருப்தி என்பது பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்திப்படுத்துவது ஆகும். எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஆடி அமாவாசை: பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி அமாவாசை 2021 எப்போது….? யாருக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்… வாங்க பார்க்கலாம்…!!!

இந்து சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானதாகவும், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக கருதப்படுகிறது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி அமாவாசை 2021 எப்போது? 2021 ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி அமாவாசையன்று தர்ப்பணம்…. யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்… ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம். தர்ப்பணம் என்பது ‘திருப்தி’ என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில்தான் செய்வர். அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் […]

Categories

Tech |