Categories
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கு…. இன்று(ஆகஸ்ட் 3) காவிரி ஆற்றில் இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர […]

Categories
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கு முன்னிட்டு இதற்கு தடை….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆடிப்பெருக்கு… வீட்டிலிருந்தே கொண்டாடலாம்…!!!

ஆடிப்பெருக்கு என்பதை நதியை கொண்டாடும் விழா. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பெருக்கு அன்று நதிகளை வழிபட்டால் நீர் வளம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும், காவிரி தாயை வழிபடுகின்றோம். இந்த ஆடிப்பெருக்கன்று நாம் புத்தாடை அணிந்து, சக்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதம் முதலான பதார்த்தங்களை எடுத்துச் சென்று நதிக்கரையில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி […]

Categories
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?…. இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க……!!!!

காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும். தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளிலேயே ஆடிப்பெருக்‍கை கொண்டாட தயாராகும் பெண்கள் …!!

ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால்  காவிரி ஆற்றில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை போலவே ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்து பெரியோரிடம் ஆசி பெறுவார்கள். ஆடி பதினெட்டாம் நாளான இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ்  ஊரடங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் களைக்கட்டிய ஆடிப்பெருக்கு விழா… காவிரி தாய் வீட்டிற்கு வருகிறாள்… மக்கள் மகிழ்ச்சி…!!

காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் காவிரிக் கரையோரங்களில் உற்சாகம் கரை புரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆடிப்பெருக்கை காவிரி கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஆடிப்பெருக்கை இந்த ஆண்டு வீடுகளிலேயே கொண்டாட […]

Categories

Tech |