ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களில் முக்கியமான திருவிழா ஆடிப்பூரம் ஆகும். ஆடிமாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர நன்னாளில் உமா தேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் அம்பாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களுக்கு நல்ல வரனமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில் நேற்று சைவ கோயில்களில் அம்பாளுக்கும், வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீசுவரர் கோயிலில் தெப்பக்குளக் கரையில் கற்பகம்பாளுக்கு […]
