தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அதனை போல விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதாவதுயானைகள், குரங்குகள் மற்றும் டால்ஃபின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி விதிவிலக்காக புத்திசாலித்தனமானது உயிரினங்கள். யானைகளும் நம்மை போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதுவும் குட்டி […]
