Categories
தேசிய செய்திகள்

அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு…. இதுதான் காரணம்….. பீதியில் மக்கள்….!!!!!

கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுன் அருகில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அதிகமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் பெற வருகை புரிவார்கள். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அஞ்சனாத்திரை மலைப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்…பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் குளம் சீரமைப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடைபெற இருப்பதால் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரு.வி.க வீதியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று லட்ச தீப திருவிழா தொடங்குகின்றது. பதினெட்டாம் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் இரவில் சாமி வீதி உலா நடைபெறும். அடுத்து 19ஆம் தேதி கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் குளத்தைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்…. சிறப்பாக நடந்து முடிந்த கும்பாபிஷேகம்….!!!

ஆக்சன் கிங் அர்ஜுன் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்காக அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்துள்ளார். அதோடு அவர் தனது யூடியூப் சேனல் மூலம் அங்கு […]

Categories

Tech |