சவுத் ஆப்பிரிக்காவில் கடந்த 1983-ம் ஆண்டு தந்தத்திற்காக ஒரு யானை கூட்டம் வேட்டையாடப்பட்டுள்ளது. அந்த வேட்டையாடுபவர்களிடமிருந்து பபுல் என்ற ஒரு குட்டி யானை மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தியும் பாச உணர்வும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பபுல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து மிகுந்த கவலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 25 வருடங்களாக அந்த குட்டியானை யாரிடமும் சேராமல் தனிமையிலேயே இருந்துள்ளது. இதனால் வனத்துறையினர் பபுல் இடம் மாறினால் அது தனிமையிலிருந்து விடுபட்டு […]
