தமிழகத்தில் பெண்களுக்கு என இலவச அரசு பேருந்து சேவை இயங்கி வருகிறது. அதனை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் கண்டக்டர்கள் இலவச பயணம் என்பதால் பெண்களை மதிப்பதில்லை, பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புலியிறங்கி பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் […]
