Categories
தேசிய செய்திகள்

“12 ம் வகுப்பு மாணவனால் ஆசிரியை 5 மாத கர்ப்பம்”….. பயத்தில் மாணவன் செய்த கொடூர சம்பவம்….!!!!

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்.. வெளியான முக்கிய தகவல்..!!

லண்டனில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய தகவலை புலனாய்வாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபீனா டெஸ்லா (28),  கடந்த 17ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. அதற்கு மறுநாள் அருகிலிருக்கும் கேடர் என்ற பூங்காவில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின்பு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியை உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே […]

Categories

Tech |