வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]
