அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு ஊராடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தும் முழு ஊரடங்குகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
