Categories
மாநில செய்திகள்

9,494 ஆசிரியர் பணியிடங்கள்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் […]

Categories
மாநில செய்திகள்

பணியில் நீடிக்க முடியாது… ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2009 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பாணியில் அஜித்?…. AK 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்…. வெளியான தகவல்….!!!

நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஹச். வினோத் இயக்க போனிகபூர் தயாரித்தார்.  இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல்களையும், பின்னணி இசையை ஜிப்ரான் இசையமைத்து […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு… இன்னும் 9 நாட்கள் மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று  காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று உள்ளது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் துவங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் சார்பில் பல தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வும் சமீபத்தில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி கடந்த மாதம் 7ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…..வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவுசெய்வதில்  இணையத்தில் சர்வர் […]

Categories
மாநில செய்திகள்

TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்தோர் கவனத்திற்கு… பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ…!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறித்த முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தகுதித் தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அனைத்து விளக்கத்தையும் தற்போது தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. மது போதையில் பள்ளியில் உறங்கிய ஆசிரியர்….. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

தெலுங்கான மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்திலுள்ள சிட்டபோயன்ன கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் எனும் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணிக்கு சேர்ந்தது முதல் தினசரி குடித்துவிட்டு பள்ளிக்கு செல்வதும், மது போதையில் வகுப்பறையில் படுத்து உறங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் சென்று ஆசிரியர் சசிகாந்த் தினசரி குடித்து விட்டு வந்து, பாடம் ஏதும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து…. தலைமறைவான மாணவன்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி ரேகா. ரேகா விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியின் அருகே வீடு இருப்பதால் தினந்தோரும் அவர் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்ற ரேகா திரும்பி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாணவனொருவன் பேனா கத்தியை வைத்து ரேகாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு சம்பவம்…. நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை கத்தியால் வெட்டிய மாணவன்…!!

விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை  சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

2,774 பணியிடங்களை நிரப்ப…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!?

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 ஆசிரியர் பணியிடங்களை அடுத்த ஐந்து மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளிகள் செயல்பட்டு வரும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமனம் செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ படிக்கும் மாணவிகளுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி […]

Categories
உலக செய்திகள்

101 முறை கத்தியால் குத்தி ஆசிரியர் கொடூர கொலை….!! 30 ஆண்டுகளுக்குப் பிறகு பழிதீர்த்த மாணவர்….!!!

பெல்ஜியமில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் ஒருவர் பழி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990களில் பள்ளியில் படித்தபோது ஆசிரியர் மரியா வெர்லின்டன் தன்னை அவமானப் படுத்தியதால் குண்டர் உவென்ஸ் என்பவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியரை அவருடைய வீட்டில் 101 கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியரின் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஒரு திட்டமா..? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஷாக்…!!!

அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் பணிநீக்கம்… பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள்… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை…!

பள்ளிக்கு சரியான நேரத்தில் வராத  ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு நாள் மட்டும் பணி நீக்கம் செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள  எடப்பாடி அருகில் செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரமாகி வருவதாக  சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேற்று பள்ளியில் சோதனை மேற்கொண்டபோது உதவி தலைமையாசிரியர் மலர்விழி உட்பட 7 ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரம் […]

Categories
மாநில செய்திகள்

கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ஆகணுமா?…. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வாரியம்  டிஆர்பி வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு…. பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு…!!!

பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். இவர் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா..? CM CELL Reply ….!!

CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி  reply அனுப்பியுள்ளது. சத்ரு பூபதி கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சார் சார்…. “என்ன டீச்சர் அடிக்கிறாங்க” போலீசில் புகார் கொடுத்த மாணவன்…!!!!

தெலுங்கானாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் டீச்சர் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில்  தனது ஆசிரியர் சனி,வெங்கட் ஆகியோர் அடிப்பதாக மகப்பூர்  மாவட்டம் பயாராம் நகர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. எனினும் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. தற்போது  கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை…. ஆசிரியர் தேர்வு வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! தெருக்களை வகுப்பறையாக்கிய ஆசிரியர்…!! ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பார்கள். அதுபோல ஒரு ஆசிரியர் என்பவர் பல லட்சம் மருத்துவர்களையும், பல ஆயிரம் வழக்கறிஞர்களையும் உருவாக்குபவர். ஏற்றிவிடும் ஏணியாய் இருந்து தம் மாணவர்கள் உயரத்திற்கு செல்வதை கண்டு பெருமை அடைபவர்கள் ஆசிரியர்கள். அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முதல் தலைமுறை மாணவர்களையே அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியராக மாற்றியுள்ளார். ஆம், மாணவர்களே தங்கள் பெற்றோருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். அதோடு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறையிலேயே சில்மிஷம்…. மது போதையில் மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்….. பரபரப்பு…..!!!!!

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமம், மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் சின்னதுரை (42) என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவியரை வீட்டிற்கு சென்று சீருடையை மாற்றி, சாதாரண உடையில் வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அதன்படி வந்த மாணவியரை ஆசிரியர் சின்னதுரை நடனமாட கூறினார். மேலும் மாணவியருடன் சேர்ந்து அவர் ஆடியதோடு, வகுப்பறை கதவை மூடி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. மார்ச் 25 ஆம் தேதி வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு (2022-2023) முதல் 2025ம் வருடத்துக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவா்களும் புரிந்துணா்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வரும்10 தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும்10 தேதி தேர்தல் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்வு ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமானது வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை”…. மேல்முறையீடு செய்த ஆசிரியர்…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியருக்கு, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவி அந்த ஆசிரியரின் மீது பாலியல் தொல்லை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிற மாணவிகளின் சாட்சியும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது. இதனால் நீதிமன்றம் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் PG TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு…. அரசுக்கு கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பணி இடங்களை நிரப்புவதற்க்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி முதல் கட்ட தேர்வுக்கான கால அட்டவணை கடந்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு தேதியில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் முதுகலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு: காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை…. மொத்த விபரம் இதோ….!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டு காலியாக உள்ள 7000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

சார்/மேடம் என அழைக்க நோ சொன்ன பள்ளி…. இனி இப்படி தான் கூப்பிடனும்…. மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!

அண்மையில் கேரளாவில் மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை கலையும் வகையில் இரு பாலின மாணவர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது, அந்தவகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களிடத்தில் இரு பாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே […]

Categories
தேசிய செய்திகள்

மகளை அடித்த ஆசிரியர்…. ஆத்திரத்தில் ராணுவ வீரர் செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அவருடைய துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டார். இதனை தடுக்க முயன்ற இராணுவ வீரரின் மனைவி மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். நல்லவேளையாக தலைமை ஆசிரியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பரத்பூா் […]

Categories
மாநில செய்திகள்

ஆச்சரியம்! மரத்தில் தொங்கியபடி…. ஸ்டாலின் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்…. கோரிக்கை….!!!!

தமிழகத்தில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு வடிவங்களில் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அதில் செல்வம் என்பவர் உடல் முழுவதும் பெயின்ட் ஊற்றிக்கொண்டு தரையில் படுத்து உருண்டு ஏற்கனவே மு.க ஸ்டாலின் உருவத்தை வரைந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்தவர் பகுதி நேர […]

Categories
மாநில செய்திகள்

“முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு “…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்கநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 (2020-21) காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 9, 17, அக்டோபர் 21 தேதிகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 18ஆம் தேதி இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றும் நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜன 29-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அடக் கொடுமையே?…. 10 ஆம் வகுப்பு மாணவனை…. பள்ளி ஆசிரியை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியை ஒருவர் காதலித்ததாக தெரிகிறது. இதனால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஆசிரியை மாணவனை காதலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்து எடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்துவருகின்றது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6177 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆ. நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை தரைக்குறைவாக நடத்திய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவரை தரக்குறைவாக நடத்தியதால் 10_ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், அந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்த சில மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை சகமாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

“ஏன் சட்டையை இறுக்கமாக சட்டை போட்டுருக்க…. மாணவனை வெளுத்த ஆசிரியர்”…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆசிரியர் அடித்ததால் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஏமா ஸ்கூலுக்கு வரல”…. மாணவியை கண்டித்த ஆசிரியர்…. நொடியில் நடந்த விபரீதம்…. சோகம்….!!!

புதுவை, பூமியான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். 15 வயதுடைய அவர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் பள்ளிகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மாணவி ஸ்வேதா உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. எனவே நேற்று ஸ்வேதாவை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஸ்வேதா, கழிவறையில் தான் அணிந்திருந்த துப்பட்டாவை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“10-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்”… அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் லோகநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தியூர் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் பயிற்சி கல்வி நிலையத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் லோகநாதன் தனது குடும்பத்துடன் அந்தியூரில் தங்கியுள்ளார். இதனிடையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவி லோகநாதனிடம் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் தனியார் பயிற்சி கல்வி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டீச்சருக்கு கன்னத்தில் விழுந்த பளார்…! மாணவன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், ஒழுங்கீனமாக இருந்த மாணவர் ஒருவரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியை கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச பாடம் நடத்திய அறிவியல் டீச்சர்…. அரசு பள்ளியில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம், பாகநத்தம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்தியதாக ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருபாலர் மாணவர்களிடம் ஆபாச வார்த்தையை பயன்படுத்தி பாடம் நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மேல்நிலைப்பள்ளிகளில் 2,774 பணி…. தமிழக அரசு உத்தரவு…!!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,744 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட வேண்டும். தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்ட 2774 பேருக்கு மாத ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கவும், இதற்கான ஊதிய தொகையாக 5 மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Justin: கோவை மாணவி தற்கொலை… ஆசிரியருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்…. போக்சோ நீதிமன்றம்…!!!

கோவையில் தனியார் பள்ளியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனுக்கு கோவை நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!!!

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பு வழங்குதலை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:” பள்ளிச் சூழலில் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், 14417 என்ற எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் தவிர பள்ளிகளின் நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்கு வரக்கூடிய புகார் எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோயம்புத்தூர், கரூர் அடுத்து ஈரோடு…  தொடரும் பாலியல் தொல்லை…  ஆசிரியர் கைது…!!!

ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

வாடகைக்கு வீடு தர மறுப்பு…. தினமும் 150 கி.மீ பயணம்…. பட்டியலின ஆசிரியருக்கு நடந்த அவலம்…!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையலால் பரையா(50) என்பவர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இது அவருடைய சொந்த ஊரில் 75 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே தூரம் அதிகமாக இருப்பதனால் வாடகைக்கு வீடு ஒன்றை தேட ஆரம்பித்தார். ஆனால் கன்ஹையலால் பரையா பட்டியலினத்தவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு யாரும் வீடு தர முன்வரவில்லை. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்புக்குள் தள்ளாடிய ஆசிரியர்…. மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்திற்குட்பட்ட மதியாடோ என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரான ராஜேஷ் முண்டா சம்பவத்தன்று மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அப்போது அவர், சில மாணவிகளை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த மாணவிகளை தன்னோடு நடனமாட கட்டாயப்படுத்தியதுடன், அவரும் நடனமாடினார். பின்னர் அதை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

குடிச்சிட்டு வந்ததுமில்லாம… கெட்ட வார்த்தையால வேற திட்டிய ஆசிரியர்… அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு…!!!

குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே.  சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கிரிக்கெட் பயிற்சியாளரின் கொடூர செயல்…. வலைவீசி தேடி வரும் போலீசார்….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையார் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியின் […]

Categories

Tech |