சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. புதுச்சேரி மாநிலம் திருப்புமுனை அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் 54 வயது ஏர்லின் பெரோரா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மிகவும் மனமுடைந்த […]
