Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவறையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர்…. நொடி பொழுதில் ஏற்பட்ட மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென் சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை சரவணன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் ஆசிரியை மரணம்…. பள்ளிக்கு விடுமுறை…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஓட்டிப் பார்த்து ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய காரை ஓட்டிய போது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில், ஆசிரியை அமராவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் […]

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்த சர்ச்சை…! ஆசிரியர் கொல்லப்பட்ட விவகாரம்…மாணவி பகீர் வாக்குமூலம்… பரபரப்பு பின்னணி …!!

பிரான்ஸ் தலைநகரமான  பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் இழிவாக படத்தை காட்டியதற்காக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள பள்ளியில் சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர் வகுப்பறையில் தனது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை இழிவாக காட்டியுள்ளார். அதனால் ஆசிரியரை 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸ்ஓரோவ் என்ற இளைஞன் கொன்றதால் இளைஞனை போலீசார்  சுட்டுக்கொன்றனர். 13 வயது பள்ளி மாணவி […]

Categories

Tech |