Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை….. ஜூலை 4-ஆம் தேதி முதல்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

2022-23 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://tnschools.gov.in/scert/?lang=en என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவன இணையதளங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..!!

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories

Tech |