Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பணி…. டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பாடங்களை கற்பிப்பதற்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பல்கலைத் துறைகளில் ஆறு பணியிடங்களும் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில் எம் ஏ , பி ஏ ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் பணித்தேர்வு….. “ஒரு மணி நேரத்திற்கு முன் வர வேண்டும்”….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பெங்களூருவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று கட்ட பரிசோதனை நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். வரும் 21, 22 ஆம் தேதிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரிய 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 435 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்தி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் டீச்சர் வேலை…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் பரப்புரை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமனம்…. தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு…!!!!

அரசு பள்ளிகளில் பணியாற்றி கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பங்களை எல்லாம் தமிழக அரசு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வு…. வயதுவரம்பு குறித்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தேர்வு மையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் பணிக்கு பொது பிரிவிற்கு 40 வயது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் பணி தேர்விற்க்கான செய்தி  வெளியிடப்பட்டு அதில் வயது வரம்பு கூறப்பட்டிருந்தது. இதனால் வயதுவரம்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால்  அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும் […]

Categories

Tech |