அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு என அனைத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதராக உருவாக்குகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் […]
