மனைவி இறந்த துக்கத்தில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டியில் ராஜபாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சாரண, சாரணிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யபூரணி(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யபூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்த 6 மாதத்திற்குள் மனைவி தற்கொலை செய்தால் ராஜபாண்டி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
