Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 2 மாதத்தில் இறந்த மனைவி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டியில் ராஜபாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சாரண, சாரணிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யபூரணி(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யபூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்த 6 மாதத்திற்குள் மனைவி தற்கொலை செய்தால் ராஜபாண்டி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கரூர் மாணவி தற்கொலை…. திடீர் திருப்பம்…. ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பாலியல் சீண்டலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடல் நலக்குறைவால் அவதி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நல குறைவால் மனமுடைந்த ஆசிரியல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளங்காக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் தேவேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் உடல்நல குறைவால் சுரேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்வில் விரக்தி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இலவசமாக ரயில்வே வேலை வாங்கி தரேன்” ஆசை வார்த்தை கூறி மோசடி… மனமுடைந்த இளைஞரின் விபரீத முடிவு..!!

ரயில்வே வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார்-நதியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது . சிவக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த 45 வயதுடைய  புஷ்பராஜ் என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக […]

Categories

Tech |