Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் தேர்ச்சி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான  தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

என்னங்க சார்…! இப்படி பண்ணுறீங்க ? ஹால்டிக்கெட்டில் சன்னி லியோன் ஆபாச படம்… கர்நாடகாவில் சலசலப்பு சம்பவம்…!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வரின் ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு பெண் பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் அரை நிர்வாண புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. வயது வரம்பு அதிரடி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி அறிவிப்பு….. TNTRB வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. டெட்எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு.!!

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TET தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. டெட்எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி செப்டம்பர் 10ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்றே(ஜூலை 27) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. நாளையே(ஜூலை 27) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி ஏப்ரல் 26 வரை பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30,878 பேர், இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்து விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விபரங்களை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை திருத்தம் செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம்  தேதி வரை திருத்தம் செய்யலாம். மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு மேலும் மாற்றம் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில்…. 15% இடஒதுக்கீடு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜூன் 13-ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிகளை தூய்மைப்படுத்துமாறு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு….. இன்னும் 4 நாட்கள் மட்டுமே….முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தபட்டது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்க்கு விண்ணப்பிக்க… இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்க…. இபிஎஸ் வலியுறுத்தல்…..!!!!!

தமிழகத்தில் 2022ஆம் வருடத்துக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியா் தகுதித் தோ்வு”…. பி.எட்., டி.டி.எட்., இறுதியாண்டு மாணவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியா் தகுதித் தோ்வை பி.எட்., டிடிஎட் (ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு) இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் எழுதலாம் என்று ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2022ம் வருடத்திற்கான ஆசிரியா் தகுதித்தோ்வு அறிவிக்கை சென்ற மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.13 (நாளை) கடைசி நாளாகும். இதற்கிடையில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கையில் தாள் 2-க்கான கல்வித்தகுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே…. மிக முக்கிய அறிவிப்பு……!!!!!

மத்திய அரசின் கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணிபுரிய விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இத்தேர்வை ஒவ்வொரு மாநிலமும் வருடத்துக்கு 2 முறை நடத்த வேண்டும். இந்த வருடத்துக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியான TRB மார்ச் 7ஆம்  அறிவித்தது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பபதிவு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13 (நாளை மறுநாள்) முடிகிறது. ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை. TET தேர்வை நடத்துவது […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டங்கள்…. வெளியான மொத்த லிஸ்ட் இதோ….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முழு பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பினால் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள்களைக் கொண்டது‌. அதாவது முதல் எழுதுபவர்கள் 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும் D.T.Ed முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் இந்த தேர்வினை எழுதலாம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல்…. பட்டதாரிகள் அதிர்ச்சி….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இதன்காரணமாக அரசு பள்ளியில் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த  பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. இன்று(மார்ச். 14) முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று  முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் இன்று(மார்ச் 14) முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…”வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஸ்டைலில்”… ப்ளூ டூத் மூலம் “பிட்” அடித்த மாணவர்…!!!!

ஆசிரியர் தேர்வு எழுத வந்த ஒருவரின் செருப்பில் புளூடூத் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக எஸ்எம்எஸ் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் கணேஷ்ராம் தக்கா என்ற 28 வயதான நபர் ஒருவர் தேர்வு எழுத வந்து இருந்தார். அவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி கோவை, கடலூர், சென்னை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. முதலில் நான்கு நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக 19 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….? ஓ.பன்னீர்செல்வம் புதிய கோரிக்கை….!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என ஆணையிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- “ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், அதற்கான சான்றிதழை மாநில அரசு வழங்காமல் தாமதப்படுத்துவதன் காரணமாக, பள்ளிகளில் பணிக்குச் சேர முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு… முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் முக்கிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சில முக்கியமான அரசு தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடந்த மத்திய தகுதி தேர்வு முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவது இன்று முதல் ஒரு மாதம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான UGC-NET தகுதி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… TET தேர்வில் தேர்ச்சியா..? விரைவில் பணி நியமன ஆணை..!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு… ஆயுள் முழுவதும் செல்லும் சான்றிதழ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் படி சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு… ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் சான்றிதழ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் படி சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்..!

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் அமைச்சர்  திட்டவட்டமாக மறுத்தார். தமிழகத்தில் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு பொது […]

Categories

Tech |