பிரான்ஸில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலி சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ்(18) என்பவரால் கொல்லப்பட்டார். இதனால் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி மேற்கொண்டார் . இதையடுத்து […]
