கள்ளக்காதல் காரணத்தால் பேராசிரியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியில் அனிதா என்பவர் வசித்த வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி அவரின் வீட்டின் முன்புறத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
