Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவன் எல்லாம் மனுசனா… பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்… கைது செய்த காவல்துறையினர்…!!

கள்ளக்காதல் காரணத்தால் பேராசிரியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியில் அனிதா என்பவர் வசித்த வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி அவரின் வீட்டின் முன்புறத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“13 வயது மாணவி கூறிய ஒற்றை பொய்”… பலியான 2 உயிர்கள்… இறுதியில் வெளிவந்த உண்மை…!!

13 வயது மாணவி கூறிய பொய்யால் பிரான்சில் 2 உயிர்கள் பலியாகியுள்ளது. பிரான்சில் உள்ள பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவர் தனது தந்தையிடம் சென்று, தனது வரலாற்று ஆசிரியர் Samuel Paty  என்பவர் முகமது நபியின் நிர்வாண புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டப் போவதால்  இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் வகுப்பறையை விட்டு செல்லவில்லை அதனால் அவர் 2 நாட்கள் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் என சிறுமி கூறியுள்ளார். […]

Categories

Tech |