கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு அக்கவுண்ட்ஸ் பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துவ தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ மாணவியர்களுக்கு […]
