ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அந்த எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். அதன்படி இட ஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப […]
