நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக மத்திய அரசானது அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரையிலும் […]
