தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பணியிட நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணியிட சேர்க்கை தொடர்பாக இஎம்ஐஎஸ் அடிப்படையில் ஆய்வு செய்து விவரங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பணியிட சேர்க்கையில் […]
