சென்னை ஐகோர்ட்டில் அறக்கட்டளையின் தலைவர் உமர் பாருக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீடிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் […]
